சனி, ஜூன் 12, 2021

அட்லாண்டா - புத்தக கண்காட்சி




அமெரிக்காவில் முதல் முதலாக பெண்களே நடத்தும் புத்தக கண்காட்சி அட்லாண்டாவில் நடக்க விருக்கிறது. கண்காட்சியை ஒட்டி அணைத்து தரப்பினருக்கும் ஓவிய போட்டியும் நடை பெறுகிறது.

அட்லாண்டா தமிழ் நூலகம், வல்லின சிறகுகள் இதழ், உலக பெண் கவிஞர் பேரவை, ஒரு துளிக்கவிதை, புதுச்சேரி ஆகிய அமைப்புகள் இணைந்து நடந்தும் தமிழ் புத்தக கண்காட்சி அட்லாண்டாவில் ஜூலை 24,2021 அன்று நடத்தவிருக்கிறது. நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்த எழுத்தாளர் நண்பர்களோ தங்கள் படைப்பை மேலே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விற்பனைக்கு அனுப்பலாம்.
தமிழகத்தில் இருந்து புத்தங்கங்கள் வாங்க விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அளிக்கலாம். புத்தகங்கள் அங்கிருந்து வரவழைக்கப்பட்டு அளிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக