திங்கள், நவம்பர் 16, 2020

FETNA பேரவை இலக்கிய கூட்டம் - பேராசிரியர் திரு.ராஜன்

FETNA பேரவையின் இலக்கிய கூட்டம்  அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி 2020 அன்று நடந்தது. புதுவை பல்கலைகழகத்தின் பேராசிரியர் திரு க ராஜன் அவர்களின் இலக்கிய பேச்சு கொடுமணல் அகழாய்வு காட்டும் தமிழர் பண்பாடு என்ற தலைப்பில் அற்புதமாக நடந்தேறியது. கிட்ட தட்ட 2 மணி நேர பேச்சில் அகழாய்வு மேற்கொள்ளும் இடங்கள், கண்டெடுத்த பொருள்கள், மணிகள், நெல் வகைகள் என்று அனைவரும் விளங்கிக் கொள்ளும் வகையில் புகைப்படங்களுடனும் அருமையாக விளக்கிச் சொன்னார். நிகழ்ச்சியின் காணொளியை கீழே இணைத்துள்ளேன். கண்டு பயன்பெறுங்கள். கடைசி மூன்று நிமிடங்களில் என்னுடைய நன்றியுரையையும் காணலாம்.



 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக